கவிதை முற்றம்

காட்டு மல்லிகை -மஹாகவி து. உருத்திரமூர்த்தி-

  கார் காலம் வரவும் வானம் கவிழ்த்தது மழை நன்னீர்; இப் பாரெலாம்  குளிரச் செந்நெற் பயிரெலாம்  செழிக்க, நீ என் ஊரெலாம் மலர்ந்தாய் கண்டேன், காட்டு மல்லிகையே! உன்னை யார் தள்ளி னாலும் என்ன? யானுளேன் பாடுதற்கு! &nbs...

மேலும் படிப்பதற்கு

சிறு புல் - மஹாகவி து.உருத்திரமூர்த்தி

  கல்லடுக்கி மேலே கனத்த உருளைகளைச் செல்லவிட்டுச் செல்லவிட்டுச் செப்பனிட்ட நல்லநெடு வீதி. அதனில் வெகுண்டோடும் வண்டிகளில் மோதி நடப்போர் முடிவெய்தும் தீதகல இட்டநடைப் பாதை. இவை இரண்டின் ஓரங்கள் முட்டுகின்ற கோட்டின் முடுக்கினிலே பட்ட...

மேலும் படிப்பதற்கு

மற்றவர்க்காய்ப் பட்ட துயர் - மஹாகவி து.உருத்திரமூர்த்தி

  போட்டர் மணி அடிக்கப், 'போகட்டும் ' என்று சொல்லிக் காட்டர் கொடி எடுக்துக் காட்டக், கனைத்தபடி ஒட்டம் தொடங்கிற்று உயிர் பெற் றொருவண்டி கட்டிடங்கள் கீரைக் கழனிகளாய், நீள் கடல்போல் வெட்ட வெளியாய் வெறும் புல் அளவே போல் நெட்டை நில...

மேலும் படிப்பதற்கு

வீசாதீர் ! - மஹாகவி து.உருத்திரமூர்த்தி

  ஏதோ அவதியிலே ஏகுகிறீர், ஏனப்பா, நீர்தாம் உலகு நிலை மாறிப் பாதாளத் தாழ விழாமல் அதன் வாழ்வைக் காப்பவரோ? வாழி, என் தாழ்மை வணக்கங்கள்   ஆள் சுருளும் வெய்யிலிலே நீர்போகும் வீதி நடைப் பாதையிலே உய்யும் வகை தெரியா ஓர் மனிதன், கை...

மேலும் படிப்பதற்கு

"அகலிகை" - மஹாகவி.து.உருத்திரமூர்த்தி

  இந்திரன் இறங்கி வந்தான் இமயத்தின் அழிவா ரத்தே. சந்தனம் கமழும் மார்புச் சால்வையிற், சரிகை மீதில் பிந்திவந் தெறிக்கும் தேய்ந்த பிறையின் செந் நிலவு பட்டுச் சிந்திற்று, மிரண்டங்கே ஓர் சிள்வண்டு வாய் மூடிற்றாம்.  ...

மேலும் படிப்பதற்கு

புள்ளி அளவில் ஒரு பூச்சி - மஹாகவி. து. உருத்திரமூர்த்தி

புத்தகமும் நானும், புலவன் எவனோதான் செத்த பின்னும் ஏதேதோ சேதிகள் சொல்ல மனம் ஒத்திருந்த வேளை! ஓழுங்காக அச்சடித்த வெள்ளைத் தாள் மீதில், வரியின் முடிவினிலே, பிள்ளைத் தனமாய் பிசகாகப் போட்ட காற் புள்ளியைக் கண்டு புறங்கையால் தட்டினேன். நீ இறந்த...

மேலும் படிப்பதற்கு

மீண்டும் தொடங்கும் மிடுக்கு - மஹாகவி து.உருத்திரமூர்த்தி

மப்பன்றிக் காலமழை காணா மண்ணிலே சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது ஏர் ஏறாது காளை இழுக்காது எனினும் அந்தப் பாறை பிளந்து பயன்விளைவிப்பான் என்னூரான் ஆழத்து நீருக்ககழ்வான் அவன் நாற்று வாழத்தன் ஆவி வழங்குவான் ஆதலால் பொங்கி வளர்ந்து பொலிந்தது பார் ந...

மேலும் படிப்பதற்கு

'தேரும் திங்களும்' -மஹாகவி து. உருத்திரமூர்த்தி-

  மஹாகவி து. உருத்திரமூர்த்தி ✠ ✠ ✠ நமது ஈழத்தில் வீரியமிக்க கவிஞர் பலர் வாழ்ந்துள்ளனர். ஈழத்தின் இலக்கிய ஆக்கங்களுக்கு, உலகமேடைகளில் அதிகம் இடம் கிடைப்பதில்லை. அதனால் நம் இலக்கிய வலிமைகள் பெரும்பாலும் வெளிவரவில...

மேலும் படிப்பதற்கு

இரா – பகல் - கவிஞர் ச.முகுந்தன்

  அன்றாடம் எங்கள் அலைமடியில் எழும்கதிரோன் பின்னேரக்கையில் பிடிபடுவான் பின் நடக்கும் இரவு விசாரணையின் இம்சையினைத் தாங்காமல் நிலவை மலங்கழிப்பான் இந்நெடி கண்டு விண் ஈக்கள் பலகூடி மொய்க்கும் பயங்கர ராத்திரிகள் ◐◐◐ விளக்குத் தலையோடு வ...

மேலும் படிப்பதற்கு

வாருங்கள் சேருங்கள் தேருங்கள் - ஸ்ரீ. பிரசாந்தன்

களம்;: வரணி கதாமாந்தர்: அடியவர், அம்பிகை அடியவர்: பேர்புகழ் ஒன்றும் வேண்டிய தில்லைப் பெருமகளே! ஓர்குவைப் பொன்பொருள் உன்னிடம் நாமென்றுங் கேட்டதிலை பார் வியக்கின்ற பதவியோ வீடோ பகர்ந்தறியோம் தேர் வடம் பற்ற அருள்தருவாய் எங்கள் திருமகளே! கூ...

மேலும் படிப்பதற்கு

மறதி இனிது - வ.வடிவழகையன்

  மறதியொரு நோயென்று மருந்தெடுக்க முயல்வோரே மறதியொரு பிணியன்று மறதியொரு பிழையன்று மறதியொரு கறையன்று மறதியொரு குறையன்று மறதியொரு வரமாகும் மறதியது இனிதாகும். நடந்ததையே நினைந்திருக்க நாளும் பொழுதுமது மடங்குகளாய் பெருகி தினம் மனத்திடையே குட...

மேலும் படிப்பதற்கு

பின்னைப் புதுமை -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

    மதச்சண்டை💧 கடவுள்களைக்  காக்கப் புறப்படும் மனிதர்களின் மடமைச்  செயற்பாடு.     கற்பு💧 தாவும் மனம்  தளர்ந்த அறிவு  கொதிக்கும் உடல்  குமுறும் உணர்வு ...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2026 - உகரம் - All rights reserved.